
எண்ணில்
அடங்கா
ஏக்கங்கள்
மயக்கங்கள்
எதிர்பாராத
வகையில்
உயிரானாய்....
நிசப்தமான
இரவின் மடியில்
காற்றின்
இசையாக....
இமைமூடிய
விழிகளில்
கனவாக தாலாட்டினாய்....
உணர்வோடு
உறவாடிய
இதயத்தில்
நினைவுகள்
பொக்கிஷமாய்.....
#சுகமானகனவுகள்
No comments:
Post a Comment