என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
பிரிவு
உன்னை பிடிக்காமல் பிரிந்து செல்லவில்லை. எங்கே உன்னை மட்டுமே பிடித்து விடுமே என்று தான், உன்னை விட்டு செல்கிறேன். அதிக அன்பும் ஒருவகையில் தொல்லை தானே ...
No comments:
Post a Comment