என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கவிதையே அவள் தானே
உன் மேல் உள்ள காதலை
கவிதையாய் வடிக்கிறேன்.....😍😍😍
உன்னை தவிர எல்லோரும் ரசிக்கிறார்கள்......😍😍😍
உன்னை ரசிக்க சொன்னால்...😘😘
நான் ரசிப்பது கவிதையை அல்ல
கவிதைக்கு சொந்தகாரியை என்கிறாய்......😘😘😘
அதுவும் சரி தானே..
No comments:
Post a Comment