என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
என் கவிதை
தூறல் என்றாலும் சாரல் என்றாலும் ஈரம் என்னமே மண்ணில் தான். அது போல தான் நீ அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் சரி. என்றுமே என் காதல் கவிதை நீ தான்.
No comments:
Post a Comment