என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
அவள் பெயர்
எனக்கான வார்த்தைகள் மட்டும்
சேர்த்து ஒரு புத்தகம் எழுதினேன்
பிரித்துப் பார்த்தால் பக்கங்களெல்லாம்
உன் பெயர் மட்டுமே...
பிடிக்கும் என தெரிந்தபின்
நேசிக்க என்ன காரணம்
இருந்து விட போகிறது பெரிதாய் ?
No comments:
Post a Comment