கஞ்ச தானம்





அடுத்த வரி கவி என்னென்று தெரியவில்லை
அவள் விழிக் கவிதையால்
மொத்தம் தொலைந்து போனேன்
பஞ்சம் இல்லாமல் எழுத்துக்கள் இருந்தும்
அவள் கருவிழி பார்த்ததும்
நான் கஞ்சம் பார்க்கிறேன்.....

No comments:

Post a Comment