என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கஞ்ச தானம்
அடுத்த வரி கவி என்னென்று தெரியவில்லை
அவள் விழிக் கவிதையால்
மொத்தம் தொலைந்து போனேன்
பஞ்சம் இல்லாமல் எழுத்துக்கள் இருந்தும்
அவள் கருவிழி பார்த்ததும்
நான் கஞ்சம் பார்க்கிறேன்.....
No comments:
Post a Comment