எதோ ஓன்று


நீ தந்த காதலை எல்லாம்
கவிதையாய் எழுதிவிட்டேன்.
நீ தந்த சோகங்களை எல்லாம்
சேர்த்து வைத்து இருக்கிறேன்
சொந்தமாக ஒரு பாடல் எழுத..
சாத்தியமா உன் மேல் கோபம் கிடையாது
சாதி,மதம்,ஏழை,பணக்காரன் என்று பல
இடையூறுகளை ஏற்படுத்தி வைத்துள்ள
சமூகத்தின் மேல் தான் என் கோபம் எல்லாம்.
எப்படியும் சொல்லுவேன் என் எழுத்துக்கள் வழியாய்..

No comments:

Post a Comment