காயம்


காதலின் அர்த்தம் உணர்ந்தேன்.
நீ தந்த காயத்தோடு ..
பிரிவின் அர்த்தம் உணர்கிறேன்.
நீ தந்த தனிமையோடு ...
இத்தனை வலிகளின் மத்தியிலும் புன்னகைக்கிறேன்
நீ என் கவிதைகளை கவனித்துக்கொண்டிருக்கிறாய்
என்ற நம்பிக்கையினால்.

No comments:

Post a Comment