என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கற்பனைக்காதல்..
நிஜத்தில் தத்தளித்து!
கனவுகளில்
கரையொதுங்குகின்றன!
என் கற்பனைக்காதல்..
உன்னை பார்த்ததும்
பூத்தது எனக்குள்
பூக்கள் அல்ல -
உன் புன்னகையின் பிம்பங்கள்,
வேண்டும் நீ
இல்லையேல் வாழும்
உன் நினைவுகளுடன்
என் உயிர்...
No comments:
Post a Comment