எந்த நாட்டு இளவரசி?


பூக்களே ஆடைகளாய்
புன்னகையே அணிகலனாய்
கூந்தல் அருவியை நீந்தவிட்டு
குதிக்கும் மீன்களை கண்களாக்கி
புருவம் இரண்டை வில்லாக்கி
என் இதயத்தை இரண்டாக்கி
என் கண்களோடு போர் செய்யும் இவள்
எந்த நாட்டு இளவரசி?

No comments:

Post a Comment