என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
எந்த நாட்டு இளவரசி?
பூக்களே ஆடைகளாய்
புன்னகையே அணிகலனாய்
கூந்தல் அருவியை நீந்தவிட்டு
குதிக்கும் மீன்களை கண்களாக்கி
புருவம் இரண்டை வில்லாக்கி
என் இதயத்தை இரண்டாக்கி
என் கண்களோடு போர் செய்யும் இவள்
எந்த நாட்டு இளவரசி?
No comments:
Post a Comment