நேசி


கவிதையாக நீ மாறினாய்
கவிஞனாக என்னை மாற்றினாய்
கவிதையை நேசித்த கவிதையே
இந்த கவிஞனையும் ஒருநாள்
நேசிப்பாய் என்று
காத்திருந்தேன்...!
காத்திருக்கிறேன்...!!
காத்திருப்பேன்...!!!

No comments:

Post a Comment