என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
இறுதி அஞ்சலி
இதயத்தை கொன்றுவிட்டு..
இறுதி அஞ்சலியில் அழுகிறாய்..
நான் இறந்ததில் ஆனந்தமா..?
இல்லை...!
இன்னுமொரு முறை கொன்று..
விளையாட..ஒரு இதயம் இல்லையே
என்ற கவலையா...?
No comments:
Post a Comment