கவிதை


நான் இருக்கும் போது மட்டும்
ஏன்
கவிதை எழுதுவது இல்லை என்கிறாள்..
ஆம் அது எப்படி முடியும்?
ஒரு கவிதையை பக்கத்தில் வைத்துக்கொண்டு
இன்னொரு கவிதை எழுதுவதா?

No comments:

Post a Comment