அவள் நினைவு மட்டும் போதும்




நிஜங்கள் தரும்
சந்தோசத்தை.....விட
நினைவுகள்.....தரும் சந்தோசம் தான் !!!
நிரந்தரமானது 
ஏன் ......என்றால்
நிஜங்கள் ...நிலைப்பதில்லை
நினைவுகள்.....அழிவதில்லை....

No comments:

Post a Comment