என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
உனக்காக எழுதுகிறேன்
#கண்ணீரை மையாக்கி
காகிதத்தை மடலாக்கி
எண்ணத்தை எழுத்தாக்கி
எழுதுகிறேன் #உனக்காக
எனக்காக நீ படி
இதயத்தை இயற்கை வெல்லும்
உன் #நினைவுகளுடன் தான்
என் காலம் செல்லும்...
No comments:
Post a Comment