என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
மலரானவளே
மலர்களாய் உன் முகம்
காலையில் பார்க்கும்
போது அந்த மலர்கள்
கூட வெட்கப்படுகிறது
காரணம் உன் அழகு
முகமா இல்லை
மயக்கும் விழியா
நீயே கேட்டுச்சொல்
மலர்களிடம்.......
No comments:
Post a Comment