பிரிவு



என்னை விட்டு நீ
பிரிந்து செல்வதை 
ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது 
என் மனது ..
அதனால் நானே விட்டு செல்கிறேன்
உன்னை..
பிரிவு நீ கொடுத்தது என்பதை விட
நானே தேடிக்கொண்டது என்பது
எனக்கு கொஞ்சம் ஆறுதல் தான்.. 😢 😢 😢

No comments:

Post a Comment