என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
பிரிவு
புரிதல் இல்லாமல் பிரிந்து சென்றவளே பிரிய முடியவில்லையடி என்னால் . உன்னை முழுதாய் புரிந்துகொண்டதால் .. உன்னை மறந்து விட்டேன் என்பதை விட உன் நினைவோடு இறந்தது விட்டேன் என்பதே உண்மை பெண்ணே ...
No comments:
Post a Comment