என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
வெந்தபுன்னில் ....
"எப்போ கல்யாணம்?"
என்று என்னிடம்
கேட்பவர்களுக்கு நான்
எப்போதும்
தரும் மையப்புன்னகையில்
மேலும்
அழகாய்
அர்த்தப்படுகிறது
உன் காதலுக்கான என்
நெடுங்காத்திருப்பு...
No comments:
Post a Comment