என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை.. காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக என் கவிதை
எந்த ஒரு விஷயத்தையும்
நம் பக்கமிருந்து மட்டும்
பார்க்காமல்..., அடுத்தவர்
நிலையில் இருந்தும்
பார்க்கும் போது தான்
புரிதல் சாத்தியமாகும்....
No comments:
Post a Comment