என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கவிதைக்கே கவிதையா??
நான் இருக்கும் போது
மட்டும் ஏன் கவிதை
எழுதுவது இல்லை என்கிறாள்..
ஆம்
அது எப்படி முடியும்?
ஒரு கவிதையை பக்கத்தில் வைத்துக்கொண்டு
இன்னொரு கவிதை எழுதுவதா?
No comments:
Post a Comment