கவிதைக்கே கவிதையா??


நான் இருக்கும் போது
மட்டும் ஏன் கவிதை
எழுதுவது இல்லை என்கிறாள்..
ஆம்
அது எப்படி முடியும்?
ஒரு கவிதையை பக்கத்தில் வைத்துக்கொண்டு
இன்னொரு கவிதை எழுதுவதா?

No comments:

Post a Comment