பயம்



தேர்வு எழுதவே பயந்தவன் நான்,
இன்று பக்கம் பக்கமாக எழுதிகிறேன்
எழுதுவது பிடித்தால் இல்லை
உன்னை பிடித்தால்...
ஆம்
எழுதுவது எல்லாம்
உன்னை பற்றி தானே

No comments:

Post a Comment