புன்னகை



உன் புன்னகையை
சலவை செய்து
கவிதை எழுதுகிறேன்
உன் வியர்வையை
நுகர்ந்த காற்று
பூக்களின் ரகசியம்
உன் இமைகளோடு
பட்டாம் பூச்சிகள்
ஒப்பந்தம் செய்கிறது
உன் சலங்கையின்
சங்கீத ஓசையில்
மின்மினி பிறக்கிறது..

No comments:

Post a Comment