காதலின் வலி


விழியோரம்
நீர் துளி
கேட்டது
ஏன்
அனுதினமும்
என்னை
சிந்துகிறாய் என்று....
இதயம் சொன்னது
என்னுள்ளே
முழுதாய் அவன்
நினைவுகளே
நிரம்பி வழிய
உனக்கு இடம்
இல்லை என்று....💞 💞

No comments:

Post a Comment