என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
பிச்சைக்கார கடவுள்
#வலி_தந்த_வரிகள்
கால்நடையாய் போகுறேன்
கெஞ்சி கிட்டே கேக்குறேன்
உழைச்சு திங்க வயசு இல்லை
உசுரை மயக்க மனசு இல்லை
என்னை மட்டும் மறந்துட்டியே
பிச்சைக்கார கடவுளே ..
No comments:
Post a Comment