என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
கவிதை
ஒரு கவிதைக்கு
ஒரு முத்தமென்றாய்.
பேராசையில் நூறு
கவிதைகள் நீட்டினேன்.
வெட்கத்துடன் சொல்கிறாய் -
“லூசு… குட்டி குட்டியா
நூறு எழுதறதுக்கு நீளமா ஒன்னு எழுதலாம்” என .....
No comments:
Post a Comment