மனதோடு ஒரு காதல்



எழுதி அழிப்பதற்கு
மணல் கவிதை அல்ல
நீ....!!!!
என் மனக் கவிதை...
உன்னோடு மண மேடையில்...
ஏறா விட்டால் என்ன???
உன் மன மேடையில்
ஏறினேனே அது போதும்..

No comments:

Post a Comment