என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை..
காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக
என் கவிதை
பொய் அன்பு
உன்னை மறக்க கற்றுக் கொடுத்தாயா ?....
வெறுக்க கற்றுக் கொடுத்தாயா ?....
எதுவும் நீ கற்றுத்தரவில்லை
என்னை தினம் தினம் கொல்லும்
காதலை மட்டும் தந்து விட்டாய்
உன் பொய்யான அன்பால்....
No comments:
Post a Comment