தேவதை



வாடிடும் பூமியில் வான்மழையாய்
வாசனை பூக்களின் காதலியாய்
இவள் தான் யாரோ ...
யாரும் பார்க்காத ஒரு தங்கமான தேவதை
தேளில் சாய்ந்து உயிர் போனால்கூட தேவல..

No comments:

Post a Comment